497
வெனிசுலா அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி ஒருபுறம் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், மறுபுறம் பல்லாயிரக்கணக்கானோர் அண்டை நாடான பிரேசிலுக்கு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர். கைது நடவடிக்கைக்கு ...

328
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை வேண்டி 95 வயது பெண் ஒருவர் மனு அளித்தார். 10 ஆண்டுகளாக மனு அளித்து வருவதாக கூறிய இறைப்பு வாரியைச் சேர்ந்...

634
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அறிவாற்றல் மற்றும் நினைவுத்திறனை மேம்படுத்துகிறது யோகா பயிற்சி... சர்வதேச யோகா தினமான இன்று யோகாவின் சிறப்புகளை விவரிக்கும் ஒரு செய்தித்தொகுப்பு இதோ உங்களுக்காக.. மன...

288
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் மருதூர் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 10 பேர் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்...

276
மிஸ் யுஎஸ்ஏ அழகிப் போட்டி அமைப்பில் அடுத்தடுத்து ஊழல்கள், முறைகேடுகள் வெளியாகி வரும் நிலையில், இந்திய வம்சாவளி மிஸ் டீன் யுஎஸ்ஏ அழகியான உமா சோஃபியா ஸ்ரீவத்சவா தனது பட்டத்தை ராஜினாமா செய்தார். மி...

582
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அதிகளவில் ஆதாயம் பெற்ற முதன்மையான குற்றவாளி ஆம் ஆத்மி கட்சியும் அதன் தலைவரும்தான் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கைது செய...

568
திருச்சியில் அண்மையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்காக கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதிகளில் 15 லட்சம் ரூபாய் வரையில் வசூல் செய்து முறைகேடு நடைபெற்றதாகக் கூறி கட்சியினர் இரு பிரிவ...



BIG STORY